(யோவான் 14:26) என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். (அப்போஸ்தலர் 2:38) பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். (1 கொரிந்தியர் 6:19)…
யோவான் 2:1 – மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். யோவான் 2:2 – இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். யோவான் 2:3 – திராட்சரசங்குறைவு பட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். யோவான் 2:4 – அதற்கு…
இஸ்ரவேல் தேசத்தார் எகிப்திலிருந்து வெளியேறிய சில நாட்களில் தேவன் கொடுத்தப் பத்து பிரமாணங்களே இந்த பத்துக் கட்டளைகள் ஆகும். இந்த பத்து கட்டளைகளும் பழைய ஏற்பாட்டில் காணப்படும் 613 பிரமாணங்களின் யதார்த்தமான சுருக்கமே ஆகும். முதல் நான்கு கட்டளைகளும் தேவனோடு நமக்கு இருக்க வேண்டிய உறவு தொடர்பானது. கடைசியான ஆறு கட்டளைகளும் பிறறோடு நமக்கு இருக்க…
மாற்கு 10:13 அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள். மாற்கு 10:14 இயேசு அதைக் கண்டு, விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. மாற்கு 10:15 எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று,…
மாற்கு 10:17 பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். மாற்கு 10:18 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே. மாற்கு 10:19 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை…
ஒரு கிறிஸ்தவனுக்கு ஜெபம் என்பது சுவாசிக்கிற சுவாசத்தைப்போல இருக்கிறது, செய்வது எளிது செய்யாமல் நிறுத்துவது கடினம். பல்வேறு காரணங்களுக்காக ஜெபிக்கிறோம். ஒருநிலையில் ஜெபம் செய்வது நாம் தேவனுக்கு சேவை செய்வதாகும் (லூக்கா 2:36-38) மற்றும் அவருக்கு கீழ்படிகின்ற செயலாகும். நாம் ஜெபிக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டிருக்கிறபடியால் நாம் ஜெபிக்கிறோம் (பிலிப்பியா் 4:6-7). இயேசுவின் ஜெபங்கள்…
அநேக கிறிஸ்தவர்கள் தசமபாகத்தைக் குறித்த விவகாரத்தில் போராட்டம் உடையவர்களாக இருக்கிகிறார்கள். சில சபைகளில் தசமபாகத்தைக் குறித்து அதிகமாக கூறுகிறார்கள். அதே சமயம், அநேக கிறிஸ்தவர்கள், வேதாகமத்தில் தசமபாகத்தைக் குறித்து கூறுவதை ஏற்றுக் கொள்வதில்லை. தசமபாகம் அல்லது கொடுத்தல் என்பது சந்தோஷமும், ஆசீர்வாதமும் ஆகும். ஆனால் இன்று சில சபைகளில் இது இல்லாதது வருந்தத்தக்க விஷயம் தான்.…
இன்றைய நாட்களில் அநேகர் தாங்கள் ஆவிக்குரியவர்கள் என்றும், உண்மையான கிறிஸ்தவர்கள்என்றும் காட்டிகொண்டும், வெளிப்பிரகாரமாக ஆடை அணிவதிலும், குறிப்பிட்ட சபைக்கு செல்வதில் தாங்கள் பெருமை பாராட்டிக்கொள்வதிலும், ஆழ்ந்த சத்தியங்களை கேட்பதினால் தாங்கள் மற்றவர்களைவிட சிறந்தவர்கள் என்றும் சொல்லிக்கொள்வதிலும், நேரத்தை வீண் அடிப்பார்கள். ஆனால் உண்மையில் யாரை வேதம் ஆவிக்குரியவர்கள் என்றும், கிறிஸ்தவர்கள் என்றும் அங்கீகரிக்கிறது என்று ஆராய்ந்து…